கோவை மாவட்டம் மதுக்கரையில் பல்வேறு கல்குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருகின்றனர் இதனை தொடர்ந்து நீதிமன்றம் அவற்றை மூட உத்தரவிட்டிருந்தது நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தற்போது பல கல்குவாரிகள் இயங்கி வருகின்றன அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டன
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை மாவட்ட செய்தியாளர் ஏழுமலை
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment