வார்த்தைப் போர் ஒரு நாடகம்: ஜோதிமணி - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 7 June 2024

வார்த்தைப் போர் ஒரு நாடகம்: ஜோதிமணி




முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் ஒரு நாடகம் என ஜோதிமணி விமர்சித்துள்ளார். 



அதிமுக-பாஜக இடையிலான மறைமுகக் கூட்டணியை மறைக்கவும், அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்றவுமே இதுபோன்ற நாடகம் அரங்கேற்றப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், 



கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து, அதிமுக தனது களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை எனத் தெரிவித்தார். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad