காரமடை ஊராட்சி ஒன்றியம். காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, (ஓடந்துறை) இன்று (22.1.24) பள்ளி மாணவர்களுக்கு, 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மாணவர்கள் வீடுகளிலும் கொடி ஏற்றி மகிழும் பொருட்டு தேசியக்கொடி வழங்கும் விழா பள்ளி தலைமையாசிரியர் திருமதி.புனித செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 22 January 2024

காரமடை ஊராட்சி ஒன்றியம். காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, (ஓடந்துறை) இன்று (22.1.24) பள்ளி மாணவர்களுக்கு, 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து மாணவர்கள் வீடுகளிலும் கொடி ஏற்றி மகிழும் பொருட்டு தேசியக்கொடி வழங்கும் விழா பள்ளி தலைமையாசிரியர் திருமதி.புனித செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


காரமடை ஊராட்சி ஒன்றியம். காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  (ஓடந்துறை) இன்று (22.1.24) பள்ளி மாணவர்களுக்கு, 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து  மாணவர்கள் வீடுகளிலும் கொடி ஏற்றி மகிழும் பொருட்டு தேசியக்கொடி வழங்கும் விழா பள்ளி தலைமையாசிரியர் திருமதி.புனித செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



இவ்விழாவில்  அரிமா. ஜெயராமன் அவர்கள் மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து விற்பனைக்கு பெறப்பட்ட தேசியக் கொடிகளை மாணவர்களுக்கு  வழங்கினார். சமூக ஆர்வலர்கள் திரு. காஜா மைதீன்,திரு.விக்னேஷ், அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  ஆசிரியர் திருமதி உமா, நன்றியுரை வழங்கினார்.ஆசிரியர் திருமதி அமல சிந்தியா,அக்சாள்ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..

No comments:

Post a Comment

Post Top Ad