தேடிவரும் ஏழை எளிய மக்களுக்கு இல்லை என்று சொல்லாத கொடைவள்ளல் . நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் நிரந்தர தலைவராக வெற்றி பெற்றுள்ளார் . - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 20 November 2023

தேடிவரும் ஏழை எளிய மக்களுக்கு இல்லை என்று சொல்லாத கொடைவள்ளல் . நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் நிரந்தர தலைவராக வெற்றி பெற்றுள்ளார் .

 


பசிக்கு உதவும்  கலியுக  கொடை வள்ளல்  . கோவை மாவட்ட  . தடாகம்  ஆனைகட்டி   ரோடு . நஞ்சுண்டாபுர  ஊராட்சி . சோமையனூர் . வி கே வி  குழுமம்  நிறுவனங்கள் . வி கே வி சுந்தர்ராஜ் அவர்கள் . தேடிவரும் ஏழை எளிய மக்களுக்கு இல்லை என்று சொல்லாத கொடைவள்ளல் . நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் நிரந்தர தலைவராக வெற்றி பெற்றுள்ளார்  . ஊராட்சிக்கு உட்பட்ட   ஊர் பகுதிகள் வார்டு  அனைத்து மக்களுக்கும் .  நல திட்ட  உதவிகள் .  கல்வி ஊக்கத்தொகை .  பத்தாம் வகுப்பு பிளஸ் டூ அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு .  நன்கொடை ஊக்கத்தொகை . வருட வருடம் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .  மக்களிடம் ஏற்ற தாழ்வு கருதாமல் . தீபாவளி அன்று   ஏழை எளிய மக்களுக்கு .  புத்தாடை இனிப்புகள் வழங்கி .  பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார் . ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது போல் .  கொடை வள்ளல் . வி கே வி சுந்தர்ராஜ் அவர்களை .  கோவை மாவட்ட நஞ்சுண்டாபுரம் ஊராட்சி உட்பட்ட  தேடி வரும் மக்களும் . உதவி தேவை என்று தேடி வரும் மக்களும் . இல்லை என்று சொல்லாமல் உதவி செய்கிறார் . அனைத்து ஏழை எளிய மக்களும் தொடர்பு கொள்ளலாம் . 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad