கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிமோகன் இவரது மனைவி துர்கா 25 வயது தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்...
இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் ஆனது இந்நிலையில் துர்கா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார் மேலும் சசி மோகன் அவருடைய தம்பி விக்னேஷ் மற்றும் அவரது தாயார் கடைக்கு வியாபாரத்தை கவனிக்க சென்று நிலையில் மதியம் வீட்டிற்கு சாப்பிடுவதற்காக விக்னேஷ் அம்மா வந்துள்ளார் அப்போது துர்கா தூக்கில் பிணமாக தொங்கி நிலையில் இருந்துள்ளார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் இதை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திரையிட பரிசோதனைக்கு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment