இளம் பெண்ணிடம் நகை திருட்டு திருட்டு ஆசாமி கைது - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 1 July 2023

இளம் பெண்ணிடம் நகை திருட்டு திருட்டு ஆசாமி கைது


இளம் பெண்ணிடம் நகை திருட்டு திருட்டு ஆசாமி கைது


கோவை இருகுறை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வம் இவரது மனைவி சுகுணா 39 வயது இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அப்போது மர்ம நபர்கள் மூன்று பேர் வீட்டிற்குள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர் சுகுணா கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர் சுகுணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் ஆனால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் இதுகுறித்து சுகுணா அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இளம்பெனிடம் நகையை பறித்து சென்றது வேதாரணத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பது தெரிய வந்தது மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் தலைமறைவான நிலையில் அவர்களை சிங்காநல்லூர் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் மேலும் நாகேந்திரனை கைது செய்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad