கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் இவரது மகள் 21 வயதான கௌசல்யா இவர் பிகாம் சிஏ பட்டதாரி இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவர் நேற்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார் ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை அதனால் கௌசல்யாவின் தந்தை ரமேஷ் இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment