இளம்பெண் மாயம் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 12 July 2023

இளம்பெண் மாயம்


கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் இவரது மகள் 21 வயதான கௌசல்யா இவர் பிகாம் சிஏ பட்டதாரி இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவர் நேற்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார் ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை அதனால் கௌசல்யாவின் தந்தை ரமேஷ் இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad