தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 21 July 2023

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது

 


கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மேற்படி குற்ற சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடி வந்தனர் இந்நிலையில் இந்த குற்றங்களில் ஈடுபட்டு வந்த கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரது மகன் 40 வயதான சண்முகம் என்பவரை இன்று கைது செய்து அவரிடம் இருந்து நான்கு சவரன் 3 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad