அதிமுக சார்பில் ஜுலை 20 கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஜுலை 20 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். தக்காளி,சின்ன வெங்காயம், பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சி தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர். ல . ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment