பெண் தற்கொலை - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 26 June 2023

பெண் தற்கொலை


பெண் தற்கொலை கோவை கவுண்டம்பாளையம் அடுத்த அசோக் நகரை சேர்ந்தவர் சஞ்சய் குமார் இவர் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றுகிறார் இவரது மனைவி 23 வயதான பூர்ணிமா இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தன் தாயை பூர்ணிமா தொடர்பு கொண்டு தன் கணவருடன் வீட்டிற்கு வருவதாக செல்போன் மூலம் தெரிவித்தார் ஆனால் செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது மனமுடைந்த பூர்ணிமா தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இந்த தற்கொலை வழக்கு ஆர் டி ஓ விசாரணைக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad