கோவை உப்பிலிபாளையம் பகுதியில் இரண்டு சக்கர வாகனம் திருட்டு. கோவை உப்பிலிபாளையம் அடுத்த முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான சவுத்ரி இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை சிங்காநல்லூரில் நிறுத்திவிட்டு தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் சற்று நேரத்தில் அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் சவுத்ரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment