மாநகராட்சி மேயர் ஆய்வு - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 23 June 2023

மாநகராட்சி மேயர் ஆய்வு


கோவை மாவட்டம் வடக்கு மண்டலம் வார்டு என் 19 க்கு உட்பட்ட மணியகாரன் பாளையம் ராமகிருஷ்ண புரத்தில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார் இந்நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad