தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 24 June 2023

தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்


கோவை மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது


கோவை வெரைட்டியால் ரோடு காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 57 வயதான சந்திரகுமார் என்பவரிடமிருந்து 146 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தும் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 60 வயதான துரைராஜ் என்பவரிடமிருந்து 15 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தும் ஆக மொத்தம் 161 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad