செல்லப்பிராணிகளுக்கான தகன கூடம் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 13 June 2023

செல்லப்பிராணிகளுக்கான தகன கூடம்

 


கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண் 75க்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி பங்களிப்புடன் ரூ 35 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்லப் பிராணிகளுக்கான எரிவாயு தகன கூடத்தினை மாவட்ட ஆட்சியர் கிரேந்திர குமார் பாடி அவர்கள் மற்றும் கோவை மாநகராட்சி காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள் உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை மாமன்ற உறுப்பினர் அங்கு லட்சுமி கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள் சாமி உதவி ஆணையாளர் சேகர் உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மாவட்ட ரோட்டரி கிளப் ஆப் சங்கத் தலைவர் ராஜ் மோகன் நாயர் மாவட்ட இயக்குனர் மயில்சாமி உதவி கவர்னர் ஸ்மித் குமார் பிரசாத் ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி கோயம்புத்தூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.                   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் செ சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad