கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நேர்முக உதவியாளர் மேரி வினிதா தாசில்தார்கள் சந்திரன் மேட்டுப்பாளையம் காந்திமதி அன்னூர் கணேஷ் பிரபு மண்டல மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மதுபாலா ராஜன் மோனிஷா விஜய கோபால் மாவட்ட சார்பதிவாளர் அலுவலர் ஸ்ரீராம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிமணி அனிதா தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி சசி இந்திரா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் பிரச்சனைகள் குறித்து தீர்வு காண கோரிக்கை மனுக்களை விவசாயிகள் அளித்தனர் கோரிக்கை மனுக்களை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் நேரில் ஆய்வு செய்து விரைவில் உங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று விவசாயிகளுக்கு உறுதி அளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment