கோயம்புத்தூர் ரத்தினம் சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா. - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 27 December 2022

கோயம்புத்தூர் ரத்தினம் சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா.


கோயம்புத்தூர் ரத்தினம் சர்வதேச பள்ளியின் ஆண்டு விழாவில் கோயம்புத்தூர் அருன்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடெமியின் நிறுவனர்  அகத்ததமிழ் ஶ்ரீ அருண்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், அதில் "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்; ஆலயம் பதினாயிரம் நாட்டல்; பின்னருள்ள தருமங்கள் யாவும்; பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்; அன்னயாவினும் புண்ணியம் கோடி; ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" - மகாகவி  பாரதியார்.


உலகில் அனைவருக்கும் அளிக்கக் கூடிய சிறந்த கொடை கல்விக் கொடையே அதை தக்க சமயத்தில் பயன்படுத்தி அதில் நாம்  பெறக்கூடிய  செல்வங்கள் ஏராளம் இக்கால   மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி எனும் கொடையின் மூலம் வாழ்வில் நல்ல குறிக்கோள்களை,  உருவாக்கலாம் என்பது குறித்தும், சிறந்த முறையில் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்வது குறித்தும், தொழில்நுட்பங்களில் மூழ்கி போகாமல் அதை பயன்படுத்தும் முறைகள் பற்றியும், ஒழுக்கத்துடனும், சிறந்த பண்பாளராகவும், சுற்றுச் சூழலையும் இயற்கையையும் பேணி காக்கும் உன்னத தலைவர்களாக இன்றைய மாணவ மாணவியர் வளரவேண்டும் என்றும், கோவை ரத்தினம் சர்வதேச பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றி, விருதுகள் வழங்கினார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மண்டல தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad